Back to homepage

Tag "திவிநெகும"

திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை

திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை 0

🕔30.Nov 2020

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 04 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று திங்கட்கிழமை வழங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும

மேலும்...
பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’ 0

🕔1.Aug 2016

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார். திவிநெகும அபிவிருத்தி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில்,

மேலும்...
பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது

பசில் ராஜபக்ஷ மூன்றாவது தடவையாகக் கைது 0

🕔18.Jul 2016

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று காலை சமூகமளித்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. திவிநெகும திட்டத்தின் நிதியினை துஷ்பிரயோகம் செய்தார் எனும் குற்றச்சாட்டிலேயே –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்