திவிநெகும நிதி மோசடி வழக்கிலிருந்து பசில் உள்ளிட்டோர் விடுதலை 0
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட பிரதிவாதிகள் 04 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து சம்பந்தப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிக்கும் உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். குருசிங்க இன்று திங்கட்கிழமை வழங்கினார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் திவிநெகும