Back to homepage

Tag "தரவு பாதுகாப்பு அதிகார சபை"

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் 0

🕔13.Feb 2024

தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும் என தரவு பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்தார். இதன் ஊடாக தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு, டிஜிட்டல் பொருளாதார நடவடிக்கைகளின் வளர்ச்சி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்