இலங்கை – பங்களாதேஷ் கூட்டு வேலைத்திட்ட அமர்வு, வருட இறுதியில் இடம்பெறும்: அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு 0
இலங்கைக்கும் பங்களாதேஷூக்குமிடையிலான கூட்டு வேலைத்திட்ட குழுவின் உயர்மட்ட அமர்வு, இந்த வருட இறுதிப்பகுதியில் நடைபெறும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பங்களாதேஷ் வர்த்தக அமைச்சர் டொபையில் அஹமட்டை சந்தித்து பேச்சு நடத்திய பின்னரே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இரண்டு