நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆயுர்வேத மருந்து, ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு வழங்கி வைப்பு 0
– பாறுக் ஷிஹான் – கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு, ஒலுவில் துறைமுகத்தின் ஒரு பகுதியில் கடற்படையினரால் பராமரிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையத்தின் வைத்திய பொறுப்பதிகாரியிடம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஒரு தொகுதி ஆயுர்வேத மருந்து வகைகள் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது. கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் இத்தனிமைப்படுத்தல்