Back to homepage

Tag "ஜார்கண்ட்"

நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம்

நாய் பால் குடிக்கும் சிறுவன்; ஆறு வருடங்களாகத் தொடரும் பழக்கம் 0

🕔25.Jul 2016

சிறுவனொருவன் நாய் பால் குடித்து வருகின்றமை தொடர்பில் அவனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். எவ்வளவு முயன்றும் சிறுவனின் இந்தப் பழக்கத்தினை மறக்கடிக்க முடியாமல் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இந்தியாவின் ஜார்கண்ட் பிரதேசத்தில் வசிக்கும் சுபேந்தர் சிங் – பிங்கி குமாரி ஆகியோரின் மகன் மொகித் குமார் எனும் சிறுவனே இந்தப் பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். மொகித் குமார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்