Back to homepage

Tag "ஜனாதிபதி ஊடக"

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல்

ஊரடங்குச் சட்டம் பற்றிய புதிய அறிவித்தல் 0

🕔28.May 2020

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊடரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்த விளக்கத்தினையும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு; மே 31 ஞாயிறு, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்