ஜனாதிபதியின் தலைமை அதிகாரி, 02 கோடி ரூபாய் லஞ்சம் பெறும் போது கைதானார் 0
ஜனாதிபதியின் தலைமை அதிகாரி கலாநிதி ஐ.எச்.கே. மஹாநாம மற்றும் மரக்கூட்டுத்தாபனத் தலைவர் பி. திசாநாயக ஆகியோர் 02 கோடி ரூபாய் பணத்தை லஞ்சமாகப் பெற்ற போது, இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். பிரபலமான சொகுசு ஹோட்டலொன்றில் வைத்து இவர்கள் லஞ்சம் பெற்ற போது, லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து