Back to homepage

Tag "சைப்ரஸ்"

டொலர் நெருக்கடி:  வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம்

டொலர் நெருக்கடி: வெளிநாடுகளிலுள்ள மூன்று தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானம் 0

🕔16.Dec 2021

இலங்கைக்கான மூன்று வெளிநாட்டுத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது. செலவீனங்களைக் குறைப்பதன் ஊடாக அமெரிக்க டொலர்களை மிச்சப்படுத்தும் நடவடிக்கையான இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், நைஜீரியாவில் உள்ள தூதரகம், சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவை மூடப்படவுள்ளன. பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்