தோப்பூருக்கு அமைச்சர் றிசாட் விஜயம்; பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார் 0
தோப்பூர், செல்வநகர், நினாய்க்கேணிப் பகுதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை விஜயம் செய்தார். கடந்த செவ்வாய்கிழமை இந்தக்கிராமத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து நடந்த விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.இனந்தெரியாதோர் தமது கிராமத்துக்கு வந்து தாக்குதல்களை நடத்தி, தம்மை இந்தப்பிரதேசத்திலிருந்து