அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு, செயற்கை சுவாச இயந்திரம் அன்பளிப்பு 0
– அகமட் எஸ். முகைடீன் –கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு செயற்கை சுவாச இயந்திரம் (வென்டிலேடர்) இன்று சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.மெஸ்ரோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தவிசாளரும் டுபாய் அட்லாண்டிக் லுப்ரிகன்ட் நிறுவனத்தின் தலைவருமான சேக் நாசிம் அஹமட் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு 25 லட்சத்தி 75 ஆயிரம் ரூபா