செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 07 எலும்புக் கூடுகள் இன்று மீட்பு: விசாரணைகள் சிஐடி யிடம் ஒப்படைப்பு
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று (21) முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்து. இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.…
