தலைப்புச் செய்திகள்

செம்மணி

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 07 எலும்புக் கூடுகள் இன்று மீட்பு: விசாரணைகள் சிஐடி யிடம் ஒப்படைப்பு

0

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் விசாரணைகள் இன்று (21) முதல் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்து.  இதனை, பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.…

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி 21ஆம் திகதி மீள ஆரம்பம்; 65 எலும்புக் கூடுகள் மீட்பு: நீதிமன்றில் தகவல்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணி 21ஆம் திகதி மீள ஆரம்பம்; 65 எலும்புக் கூடுகள் மீட்பு: நீதிமன்றில் தகவல்

0

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இடைநிறுத்தப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 21ஆம் திகதி மீள ஆரம்பிப்பதாகச் சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா…