காஸாவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்காகவே, வைத்தியசாலைகள் மீது தாக்குதல்: செம்பிறைச் சங்கத் தலைவர் தெரிவிப்பு 0
ஆயிரக்கணக்கான நோயாளிகள் மற்றும் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்கள் தஞ்சமடைந்துள்ள காஸா நகரின் அல்-ஷிஃபா வைத்தியசாலையின் முன் வாயிலை இஸ்ரேலியப் படைகள் தாக்கியுள்ளன. இந்த நிலையில், காஸாவிலிருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்காக காஸா வைத்தியசாலைகள் “வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன” என்று, பலஸ்தீன் செம்பிறை (Red Crescent) சங்கத் தலைவர் – ஐ.நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களில் காஸாவில்