சூடானில் ஏற்பட்ட மண் சரிவில் ஒரு கிராமமே அழிந்தது; ஆயிரம் பேர் மரணம்: ஒருவர் மட்டுமே பிழைத்தார்
சூடானின் மேற்கு டார்ஃபர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் – ஒரு கிராமம் முழுவதுமாக அழிந்துள்ளது. இதில்1,000 பேர் கொல்லப்பட்டதாக அப்பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.…
