Back to homepage

Tag "சுயாதீன எல்லை நிர்ணய ஆணையாளர்"

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம்

புதிது செய்தி குறித்து, பேராசிரியர் ஹஸ்புல்லா விளக்கம் 0

🕔15.Oct 2017

‘எல்லை நிர்ணய குழுவில் அங்கம் வகிக்க, அம்பாறைக்குக் கிடைத்த வாய்ப்பினை, தட்டி விட்ட ஹக்கீமின் துரோகம்’ எனும் தலைப்பில் நேற்று சனிக்கிழமை புதிது செய்தித்தளத்தில் ஒரு செய்தியினை நாம் வெளியிட்டிருந்தோம்.அதில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு, சில தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன.இந்த நிலையில், பேராசிரியர் ஹஸ்புல்லா, புதிது பிரதம ஆசிரியருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதோடு,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்