சாய்ந்தமருது உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக, தேர்தல்களில் சுயேட்டையாக போட்டிடுவோம்: சுதந்திர சமூக அமைப்பு தெரிவிப்பு 0
– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது மக்களால் நீண்ட காலமாக கோரி வருகின்ற உள்ளுராட்சிசபையைப் பெறுவதற்காக, சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலை முன்னிறுத்தி எதிர்வரும் தேர்தல்களில் சுயட்சையாக போட்டியிட தயங்கப் போவதில்லை என்று சுதந்திர சமூக அமைப்பின் முக்கியஸ்தர் ஏ.ஆர்.எம். அஸீம் தெரிவித்தார். சுதந்திர சமூக அமைப்பு நேற்று செவ்வாய்கிழமை மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் வரவேற்பு மண்டபத்தில் ஊடகவியலாளர்