08 கோடி 80 லட்சம் ரூபாய் பணக் கடத்தல் முறியடிப்பு; துபாய் செல்லவிருந்த தெமட்டகொட இளம் ஜோடி கைது 0
இலங்கையிலிருந்து 8.8 கோடி ரூபாய் பெறுமதியான பணத்தை துபாய்க்கு கடத்த முற்பட்ட இளம் ஜோடி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். குறித்த ஜோடியினர், விமான நிலையத்தின் விசேட வழி ஊடாக தமது பொதிகளுடன் செல்ல முயற்சித்த போது, சந்தேகத்தின் பேரில் சோதனையிடப்பட்ட சமயம் சிக்கிக் கொண்டனர் என்று, சுங்க பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான