அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால எல்லை நிறைவு: 01 லட்சத்து 67 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டை வந்தடைந்தது
அரிசியை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை நேற்று (10) நள்ளிரவுடன் முடிவடைந்தது. காலக்கெடு முடிவடையும் நிலையில், நாட்டிற்கு மொத்தம் 167,000 மெட்ரிக் தொன்…
