Back to homepage

Tag "சி.ஐ.டி"

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன்

24 மணி நேரமும் மூடிய அறைக்குள் என்னை அடைத்து வைத்திருக்கிறார்கள்: ஜனாதிபதி முன்னிலையில் நியாயம் கேட்ட றிஷாட் பதியுதீன் 0

🕔4.Aug 2021

இருபத்து நான்கு மணிநேரமும் தன்னை மூடிய அறைக்குள் வைத்துக்கொண்டு, மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, சி.ஐ.டி யில் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றுக்கு சமூகமளித்திருந்த நிலையில், அங்கு உரையாற்றிய றிஷாட் பதியுதீன் இந்த விடயத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரை விழித்துக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்