Back to homepage

Tag "சிறுகதைத் தொகுதி"

நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார் 0

🕔31.Jul 2016

– அஷ்ரப் ஏ சமத் – கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று சனிக்கிழமை மருதாணை அல் -ஹிதாய பாடசாலயின் கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவா்  என்.எம் அமீன் தலைவா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அமைச்சா் றிசாத்பதியுத்தீன்

மேலும்...
நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு

நிலவுக்குள் சில ரணங்கள்; சிறுகதைத் தொகுதி வெளியீடு 0

🕔27.Jul 2016

  கல்லொலுவ, மினுவாங்கொடை வஸீலா ஸாஹிர் எழுதிய ‘நிலவுக்குள் சில ரணங்கள்’ சிறுகதைத் தொகுதியின் வெள்ளோட்ட விழா எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30க்கு கொழும்பு – 10 ஸ்ரீ சங்கராஜ மாவத்தையிலுள்ள அல் -ஹிதாயா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பிரதம ஆசிரியருமான அல்-ஹாஜ் என்.எம். அமீன்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்