Back to homepage

Tag "சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல்"

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

மாகாண சபைத் தேர்தல்களை மார்ச் மாதம் நடத்த முடியும்: உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு 0

🕔12.Dec 2017

மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் மார்ச் மாதம் நடத்த முடியும் என்று, சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்திக திமுனி டி சில்வா – உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணியினர் தாக்கல் செய்திருந்த மனு, நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அவர் இதனைக் கூறினார். மாகாண சபைகளுக்கான

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்