Back to homepage

Tag "சிரமதானம்"

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம்

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை பாதுகாக்கும் பணி: சிரமதானம் மூலம் ஆரம்பம் 0

🕔13.Mar 2021

அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றையும், அதன் கரைகளையும் சுத்தம் செய்து – அழகு படுத்தி, ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ஆற்றை மீட்டெடுக்கும் நோக்கில், இன்று சனிக்கிழமை கோணாவத்தை ஆற்றங்கரையின் ஒரு பகுதியிலல் சிரமதான நடவடிக்கையொன்று நடைபெற்றது. கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோணாவத்தை ஆற்றை பதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் டொக்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்