கௌரவிப்பு மற்றும் கலாசார நிகழ்வுகளுடன், மத்திய மாகாண தமிழ் சாஹித்திய விழா நிறைவு 0
– க. கிஷாந்தன் – மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இரண்டாம் நாளாகவும் இன்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபபெற்றது. இரண்டாம் நாள் அமர்வு ஆத்மஜோதி நா. முத்தையா அரங்கமாக பெயர் சூட்டப்பட்டு டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெ்றது. இன்றைய அமர்வுகளுக்கு மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம். ரமேஷ்வரன் தலைமை