Back to homepage

Tag "சர்வதேச நீதிபதிகள்"

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன்

சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலிறுத்தப்படவில்லை: மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் 0

🕔13.Feb 2016

இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து, உள்நாட்டு பொறிமுறையிலான விசாரணைகள் நடத்தப்படும்போது, சர்வதேச நீதிபதிகளின் பங்குபற்றுதல் வலியுறுத்தப்படவில்லை என, ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் செய்யத் ராஅத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.ஆயினும், இது தொடர்பான விசாரணையானது பக்கசார்பற்றதும் சுயாதீனமானதுமாக இருக்க வேண்டும் எனவும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.ரொய்டர் செய்தி நிறுவனத்துக்கான கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.இதுதொடர்பில் ஹுசைன்  மேலும் கருத்துத்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்