Back to homepage

Tag "சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்"

“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர்

“இலங்கை நிராகரிப்பால் ஐ.நா நடவடிக்கையில் எந்த தாக்கமும் இருக்காது”: இலங்கை மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் 0

🕔20.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) ஐ.நா மனித உரிமை பேரவை ஆணையரின் குற்றச்சாட்டுக்களை இலங்கை நிராகரித்தமையானது, மனித உரிமைப் பேரவையின் பொறிமுறைச் செயற்பாட்டில் எவ்வித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர், இலங்கை தொடர்பில் கடந்த 13ஆம்

மேலும்...
இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி

இலங்கை ராஜதந்திரம் தோல்வி அடைகிறதா; இனி என்ன நடக்கும்?: சர்வதேச சட்டத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் பேட்டி 0

🕔18.Sep 2021

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் மிச்செல் பெச்சலட் இலங்கை தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நிராகரித்ததன் மூலம், இலங்கையின் ராஜதந்திரம் தோல்வியடைந்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்