Back to homepage

Tag "சரத் என். சில்வா"

நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

நாடாளுமன்றத்தை இப்போது கலைக்க முடியுமா: சட்டம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔8.Nov 2018

– எஸ். அஷ்ரப்கான் –இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்கமுடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.இந்த நிலையில், இவ்விடயம் தொடர்பாக அரசியல் விமர்சகரும் சட்ட முதுமானியுமான வை.எல்.எஸ். ஹமீட் ஒரு சட்ட விளக்கத்தை வழங்கியுள்ளதார். அதனை வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.அரசியலமைப்பின் 19வது திருத்தத்துக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடைபெற்று, முதல் ஒரு வருடத்துக்குள் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் 0

🕔20.Aug 2018

– வை எல் எஸ் ஹமீட் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்ற கருத்து கடந்த இரண்டொரு வாரங்களாக உலா வந்துகொண்டிருக்கின்றது. நேற்று  ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகயிலும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக

மேலும்...
சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம்

சுதந்திரக் கட்சி அரசாங்கம் உருவாகிறது; ஹக்கீம், றிசாட் ஆதரவளிக்க தீர்மானம் 0

🕔16.Feb 2018

– மப்றூக் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு – மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அ.இ.மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோர் தங்கள் கட்சிகளின் ஆதரவை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மு.காங்கிரசுக்கு 07 உறுப்பினர்களும், றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரசுக்கு 05 உறுப்பினர்களும்

மேலும்...
மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல்

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் முன்னாள் நீதியரசர் மனுத்தாக்கல் 0

🕔28.Sep 2017

நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக, முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா, உச்ச நீதிமன்றில் மனுவொன்றினை இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார். குறித்த மாகாணசபை திருத்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சட்ட விரோதமாக அரசாங்கம் நிறைவேற்றிக் கொண்டுள்ளதாக தனது மனுவில் தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர், எனவே அதனை ரத்துச் செய்யுமாறு 

மேலும்...
தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா 0

🕔25.Jul 2015

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சிங்கள கலைஞா்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று, நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு நுாலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, முன்னாள் பிரதம நீதியரசர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்