Back to homepage

Tag "சப்ரகமுவ மாகாண ஆளுநர்"

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர்

இலங்கையில் 04 மணித்தியாலத்துக்கு ஒரு பெண் வண்புணர்வுக்கு உள்ளாகிறாள்: சப்ரகமுவ ஆளுநர் 0

🕔7.Oct 2017

இலங்கையில் நான்கு மணித்தியாலங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள் என்று, சப்ரகமுவ மாகாண ஆளுநரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மார்ஷல் பெரேரா தெரிவித்தார். உலகில் முதலாாவது பெண் பிரதமரையும், உலகில் முதலாவது பெண் ஜனாதிபதியையும் உருவாக்கிய நாடு எனும் புகழையுடைய நமது தேசத்தில்தான், இவ்வாறான குற்றம் நடைபெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார். மாகாண தொழில்துறை அமைச்சு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்