வடக்கில் கொள்ளையில் ஈடுபட்டு வந்த குழு அகப்பட்டது; கூரிய ஆயுதங்கள், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் மீட்பு 0
– பாறுக் ஷிஹான் – கூரிய ஆயுதங்களைக்காட்டி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் சிலாவத்துறை, மன்னார், செட்டிகுளம், கோவில்குளம் ராசேந்திரகுளம், பொன்னாவரசங்குளம், அடம்பன், தச்சன்குளம், மாங்குளம் கனகராயன்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் போன்ற பகுதிகளிலுள்ள வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர் எனக்