இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
இனவாத அரசியலுக்கு மீண்டும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று (21) தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றும் போதே அவர்…
