ஆசிரியர்களின் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அறவிடுவதில், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம் மீது புகார் 0
அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகம், அதன் நிருவாகத்தின் கீழுள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து – ஒரு நாளுக்கான சம்பளத்தை கொரோனா நிவாரண நிதிக்காக அறவிடும் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ள போதிலும், அதனை உத்தியோக ரீதியாக கையாளவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. கொரோனா நிவாரண நிதிக்காக ஆசிரியர்களின் மே மாத சம்பளத்திலிருந்து –