Back to homepage

Tag "கொட்டாம்பிட்டிய"

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்?

கண்டிக்கு அடுத்த கண்கலங்கல்: கரையேற்றப் போவது யார்? 0

🕔18.May 2019

– சுஐப் எம். காசிம் – கண்டி, திகன சம்பவங்களின் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட மற்றொரு சமூகச் சூறையாடல்களை நேரடிக் களம் சென்று கண்ட எமது கண்கள், மனிதாபிமானம் எங்கிருக்கும் என்பதைத் தேடி அலைந்தன. குருநாகல் மாவட்டத்தின் ஒவ்வொரு முஸ்லிம் கிராமங்களும் அச்சத்தால் உறைந்து அமைதி சூழ்ந்திருந்த அந்த இரவில்,சூறையாடப்பட்டுக் கிடந்த முஸ்லிம்களின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்