Back to homepage

Tag "கைத்தொழில் அபிவிருத்தி சபை"

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல்

02 லட்சம் சுய தொழிலாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம்: றிசாட் தலைமையில் கலந்துரையாடல் 0

🕔10.Mar 2019

கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை ஆகியன இணைந்து, இரண்டு லட்சம் புதிய சுயதொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் ‘எழுச்சிபெறும் இலங்கை – 2019’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் கைத்தொழில் அபிவிருத்தி

மேலும்...
உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம், இலங்கையில் முதன் முறையாக நிறுவப்படவுள்ளது: அமைச்சர் றிசாட் தகவல்

உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம், இலங்கையில் முதன் முறையாக நிறுவப்படவுள்ளது: அமைச்சர் றிசாட் தகவல் 0

🕔4.Aug 2017

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மைத் துறைகளில் முதன்முறையாக ‘உணவுப் பரிசோதனை ஆய்வு கூடம்’ ஒன்றை, இலங்கையில் கைத்தொழில் அபிவிருத்தி சபை நிறுவவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த  மண்டபத்தில் உணவு, பொதியிடல் மற்றும் விவசாயம் தொடர்பான கண்காட்சியை அமைச்சர் இன்று வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். எதிர்வரும்

மேலும்...
கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை

கைத்தொழில் முயற்சியாளர்களை பதிவு செய்யுமாறு கோரிக்கை 0

🕔16.Jun 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் முயற்சியாளர்கள், தமது நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளும்படி, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப்பணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வாணிப மற்றும் கைத்தொழில் அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதற்கிணங்க அரிசி ஆலை, மர ஆலை, நெசவுத்தொழிற்சாலைகள், ஐஸ் உற்பத்திசாலைகள், குடிபான உற்பத்திசாலைகள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்