சமஷ்டி கிடைத்து விட்டது, அதனைச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி படுத்தக் கூடாது: தமிழ் மக்கள் மத்தியில் துரைராஜ சிங்கம் தெரிவிப்பு 0
சமஷ்டி கொடுக்கப்பட்டு விட்டது. ஆனால், அதனைப் பூதாகரமாகச் சொல்லி எதிர்ப்பாளர்களைக் கிலி கொள்ளச் செய்யக் கூடாது என்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாயத்துறை அமைச்சருமான கே. துரைராஜ சிங்கம் தெரிவித்துள்ளார். வந்தாறுமூலையில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, இதனை அவர் கூறினார். இது தொடர்பில் மேலும்