Back to homepage

Tag "கொலை வழக்கு"

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம்

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கை தொடரப் போவதில்லை: சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானம் 0

🕔11.Jan 2021

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு எதிராக நடத்தப்பட்டு வந்த வழக்கை, இனி தொடரப் போவதில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கை தொடர்ந்தும் நடத்தப் போவதில்லை என மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்