மஹிந்த வீட்டில் மைத்திரி; சு.கட்சி அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு, இன்று ஒப்பந்தம் 0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரின் கொழும்பு வீட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும், கூட்டு எதிரணிக்குமிடையில் ஒப்பந்தமொன்று இன்று வெள்ளிக்கிழமை , மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் வைத்து கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, சுதந்திரக் கட்சியின் அரசாங்கமொன்றினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட