Back to homepage

Tag "குறிஞ்சாக்கேணி"

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார்

அரபுக் கல்லூரி மாணவர்களைக் காணவில்லை; கிண்ணியா பொலிஸில் புகார் 0

🕔3.Jun 2016

– எப். முபாரக் – திருகோணமலை மாவட்டம் குச்சவெளி மற்றும் கிண்ணியா பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவரைக் காணவில்லையென கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு காணாமல் போனவர்கள் குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசிம் நகரைச் சேர்ந்த சாஜஹான் சஜாத் (வயது 15) மற்றும் கிண்ணியா, சூரங்கல்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்