ஐம்பது அடி பள்ளத்தில் பஸ் வீழ்ந்ததில், 53 பேர் படு காயம் 0
– க. கிஷாந்தன் – நாவலப்பிட்டி – குருந்துவத்தை பிரதான வீதியில், செம்ரோக் எனும் இடத்தில் பஸ் வண்டி இன்று புதன்கிழமை மதியம் விபத்துக்குள்ளானதில் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நாவலப்பிட்டி பகுதியிலிருந்து குருந்துவத்தை பகுதியை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டி, வீதியை விட்டு விலகி சுமார் 50