ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு 0
ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று, அந்த தாக்குதலின் பின்னால் இருந்தவர்களும் அதேபோன்ற விதியை சந்திக்க நேரிடும் என, பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், பேராயர் இல்லத் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் இதனைக் கூறினார். அங்கு பேசிய அவர்; அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள்