1938க்கு தினமும் 500 அழைப்புகள்; அதிகமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை பற்றியவை 0
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின், பெண்கள் உதவி மத்திய நிலையத்தினுடைய 1938 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக அந்த உதவி மத்திய நிலையத்தின் அதிகாரியான மானெல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். உள்வரும் அழைப்புகளில் 50 வீதமானவை பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை தொடர்பானவை என்றும், பெண்களுக்கு எதிரான