Back to homepage

Tag "குடிவரவு – குடியகல்வு திணைக்களம்"

துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது

துபாயிலிருந்து வந்திறங்கிய, சிசிலி கொத்தலாவல கைது 0

🕔4.Feb 2016

செலிங்கோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் லலித் கொத்தலாவலயின் மனைவி சிசிலி கொத்தலாவல இன்று வியாழக்கிழமை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். துபாயிலிருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தபோதே இவர் கைதாகினார். 2009 ஆம் ஆண்டு இவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற பிடியாணையின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டார். எனினும், சிசிலி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்