Back to homepage

Tag "கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்"

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன்

1200 மாணவர்களை ஒன்றுதிரட்டவிருந்த அரசியல்வாதிக்கான நிகழ்ச்சி; ரத்துச் செய்யுமாறு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு: ‘புதிது’ செய்திக்கு கைமேல் பலன் 0

🕔31.Oct 2023

– அஹமட் – கல்முனை கல்வி வலயத்திலுள்ள 1200 மாணவர்களை ஒன்று திரட்டி – தனியார் மண்டபமொன்றில் நாளை பாடசாலை நேரத்தில் நடத்தவிருந்த நிகழ்வை நிறுத்துமாறு – கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் தெரிவித்தார். அரசியல்வாதியொருவரின் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றும் பொருட்டு, கல்முனை கல்வி வலய

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்