பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியாவுக்கு, 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை; நீதிமன்றம் தீர்ப்பு 0
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஸியா மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில், அவரைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து 05 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பளித்ததுள்ளது. பங்களாதேஷ் பிரதமராக காலிதா ஸியா, இரண்டு தடவை பிரதமராகப் பதவி வகித்திருந்தார். காலிதா பிரதமராக இருந்தபோது 2001- 2006 காலகட்டத்தில், பங்களாதேஷ்