Back to homepage

Tag "காணாமல் போனோர் அலுவலகம்"

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு

அர்ஜுன் மகேந்திரனைக் கண்டுபிடித்துத் தாருங்கள்: காணாமல் போனோர் அலுவலகத்தில் மனு 0

🕔6.Jun 2018

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருடங்களாக காணால் போயுள்ளதால், அவரை கண்டுபிடித்து தருமாறு, காணாமல் போனோர் அலுவலகத்தில் மனுச் செய்யப்பட்டுள்ளது. பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார இந்தக் கோரிக்கையினை எழுத்து மூலம் விடுத்துள்ளார். இவ்விடயம் குறித்து சுஹிஸ்வர பண்டாரதெரிவிக்கையில்; “மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்