தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு 0
– அஷ்ரப் ஏ. சமத் –தெஹிவளை கவ்டான வீதியில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.ஹுசைன் மெளலானா (63 வயது) என்பவரும், அவரின் மனைவி, (வயது 55) மகள் (வயது 14) மற்றும் சகோதரியின் மகள் (வயது 14) ஆகியோர் மௌலானாவின் 03 மாடி வீட்டின், கீழ்பகுதியில் சடலாமாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டனர்.மௌலானாவின் வாகன சாரதி, இன்று காலை