தலைப்புச் செய்திகள்

கல்கமுவ

இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட நபர், வீடு திரும்பியதால் பரபரப்பு: கல்கமுவ பிரதேசத்தில் சம்பவம்

இறந்து விட்டார் என அறிவிக்கப்பட்ட நபர், வீடு திரும்பியதால் பரபரப்பு: கல்கமுவ பிரதேசத்தில் சம்பவம்

0

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஒருவர், தனது இறுதிச் சடங்கிற்காகத் தயார் செய்யப்பட்டிருந்த அதே வீட்டிற்கு உயிருடன் வந்து சேர்ந்தார். குறித்த நபர் மரணித்து விட்டார் என, பொலிஸார் அறிவித்திருந்த…

டான் பிரியசாத்தை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நவ சிங்களே தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் இன்று (11) கல்கமுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை பெப்ரவரி 14ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் கண்டெடுப்பு: கொலையும் தற்கொலையும் என பொலிஸார் சந்தேகம்

0

மூன்று நபர்களின் சடலங்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கல்கமுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் 10 வயது சிறுவனின் சடலமும் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது. குறித்த…

குழந்தைக்கு மதுபானம் பருக்கிய தந்தை உள்ளிட்டோருக்கு விளக்க மறியல்

0

குழந்தையொன்றுக்கு மதுபானம் பருக்கிய தந்தையுடன் மேலும் மூவரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 13 மாத குழந்தையொன்றுக்கு அதன் தந்தை மதுபானம் பருக்கிய வீடியோக் காட்சி,…