புல்மோட்டைக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும்: பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் 0
– ஹஸ்பர் ஏ ஹலீம் –அதிக சனத்தொகை கொண்ட புல்மோட்டை பிரதேசத்துக்கு தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை என்பன உருவாக்கப்பட வேண்டும் என்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.புல்மோட்டை பகுதியில் பல புதிய அபிவிருத்தி திட்டங்களை திறந்து, மக்கள் பாவனைக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை கையளித்து