196 கொரோனா தொற்றாளர்கள், ஒரே தடவையில் அடையாளம் காணப்பட்டனர் 0
நாட்டில் மேலும் 196 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்தவர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் குறித்த நிலையத்தில் 56 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை