Back to homepage

Tag "கணினி குற்றப் புலனாய்வு பிரிவு"

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல்

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன கைது: குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் தகவல் 0

🕔6.Feb 2023

சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட நேற்று இரவு கணினி குற்றப் புலனாய்வு பிரிவின் விசேட குழுவினால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்த போது கைதாகியுள்ளார். அரகலய போராட்டக்காரர்கள் அலரி மாளிகை வளாகத்தை கைப்பற்றிய தினத்தில், அதனை சமூக ஊடகங்களில் நேரலைக ஒளிபரப்பிய குற்றச்சாட்டின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்