கல்முனை மாநகர சபை எல்லைப் பகுதிகளில், கட்டட நிர்மாண வேலைகளுக்கு, மறு அறிவித்தல் வரை தடை 0
– அஸ்லம் எஸ்.மௌலானா – கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அனைத்து கட்டட நிர்மாண வேலைகளையும் மறு அறிவித்தல் வரை உடனடியாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப் உத்தரவிட்டுள்ளார். இவ்வுத்தரவை மீறி கட்டுமான வேலைகளை மேற்கொள்கின்ற வீட்டு உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்