மாநகரை நான்காக பிரிக்கக் கோரி கடையடைப்புப் போராட்டம்: முடங்கியது கல்முனை 0
– எஸ். எல். அப்துல் அஸீஸ் – கல்முனை பிரதேசம் முழுவதும் இன்று புதன் கிழமை கடையடைப்பு மற்றும் மாநகரசபை, ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்முனைப் பிரதேசத்தின் அரசாங்க காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் போன்றன மூடப்பட்டுள்ளபோதும் பஸ் போக்குவரத்து சீராக இடம்பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது. கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் மற்றும்