கடற்கரைப் பூங்கா: சாய்ந்தமருது 0
– ஜௌஸி அப்துல் ஜப்பார் – (சட்டென மனசில் பட்டவை) மக்கள் பாவனைக்காக மூடிவைக்கப்பட்டுமாடுகள் பாவிக்க திறக்கப்பட்டுள்ளது?? பாழ்வளவைக் கட்டவா பம்மாத்து அத்தனை. அஷ்ரப் ஞாபகார்த்த பூங்கா. “சிறப்பா ஞாபகப்படுத்திட்டிங்க”. திறந்தீங்க பிறகு திரும்பியும் பார்க்கவில்லை. கட்டக்கட்ட ஏன் உடைக்கிறார்கள்?மின்விளக்குகள் யாருக்குத் தொல்லை? கழிவறை மூடியிருக்கிறது “திறந்த” நாளிலிருந்து.கட்டியம்கூறுவது “இத்தால் அறிந்துகொள்க:“பெயரெடுக்க கட்டப்பட்டுள்ளது பாவனைக்காக அல்ல” இத்தனை