இலங்கை இனவன்முறைகளுக்கு எதிராக, புலம் பெயர் முஸ்லிம்கள் ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் 0
– ஜெனீவாவிலிருந்து ஏ.ஏ. மொஹமட் அன்ஸிர் – இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் இன வன்முறைக்கு எதிராகவும், அந்த வன்முறையுடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் ஐரோப்பிய வாழ் இலங்கை முஸ்லிம்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று திங்கட்கிழமை ஜெனீவா நகரில் நடைபெற்றது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்